Prime Minister's Office05-February, 2024 19:42 IST
இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளை குழுவினர் பிரதமருடன் சந்திப்பு

இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையைச் சேர்ந்த மதத் தலைவர்கள் குழுவினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்தித்து பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதத் தலைவர்கள் குழுவினரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் வளர்ச்சிப் பாதை குறித்து அவர்கள் என்னிடம் தெரிவித்த கனிவான வார்த்தைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

***

(Release ID: 2002784)

ANU/PKV/BS/AG/RR

(Release ID :2002914)

  Printer friendly Page